கரை சேரா கவிதைகள்…!!

பக்கங்கள் கிறுக்குகிறேன் –
உன்னோடு பழகிய நினைவுகளை –
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்

உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..


என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

பின்னூட்டமொன்றை இடுக