காலங்கள் தோறும் இது கதையாக போகும்
என் கண்ணிர் துளியில் ஈரம் வாழும்
நான் நானக இருந்திருபேன்
நீ நாமாக வாழ்வோம் என்றாய்
முடியாது என்று விலகினேன்
முடியும் என்று இணங்கினாய்
காதல் கொன்டேன் என் மீதுள்ள நம்பிகையால் அல்ல
உன் மீது உன் காதல் மேல் உள்ள நம்பிகையால்
இன்று
முடியாது என்று கூறி சென்று விட்டாய்-ஆனல்
முடியதோ ஒரு போதும் என்று கூறி
தனிமையில் உன் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதயம் வலிக்குதடி…!!!
என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com