என் இதயம் துடிப்பது உனக்காக, அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?
என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி, அதை நீ ஏன் உனர மறுத்தாய்...? என் இதயம் இருப்பது உன்னிடம், அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..? நான் கண்ணீர் சிந்துவது உன்னால், அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..! வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..!
என்றும் காதலுடன் - த.சுதன்
