பக்கங்கள் கிறுக்குகிறேன் -
உன்னோடு பழகிய நினைவுகளை -
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்
உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..
என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com
இந்த இடுகை பெப்ரவரி 9, 2008 அன்று 11:15 மு.பகல் மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு *! கரை சேரா!* என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS 2.0 செய்தியோடையூடாகத் தொடரலாம்
நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.