ஜன்னலில் பார்கிறேன்
காய்கிறது நிலவு
என்னையும் அங்கே
அழைகிறது உறவு
யாடைகள் செய்து
பார்கிறது விண்மீன்
யாரையோ இங்கே
தேடுறது கண்மீன்
மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது
என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com
இந்த இடுகை பெப்ரவரி 1, 2008 அன்று 10:32 மு.பகல் மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு *! மனசு மட்டும் !* என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS 2.0 செய்தியோடையூடாகத் தொடரலாம்
நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.