TRUE LOVE

காலங்கள் தோறும் இது கதையாக போகும்
என் கண்ணிர் துளியில் ஈரம் வாழும்
நான் நானக இருந்திருபேன்
நீ நாமாக வாழ்வோம் என்றாய்
முடியாது என்று விலகினேன்
முடியும் என்று இணங்கினாய்
காதல் கொன்டேன் என் மீதுள்ள நம்பிகையால் அல்ல
உன் மீது உன் காதல் மேல் உள்ள நம்பிகையால் 

 இன்று  

முடியாது என்று கூறி சென்று விட்டாய்-ஆனல்
முடியதோ ஒரு போதும் என்று கூறி
தனிமையில் உன் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதயம் வலிக்குதடி…!!!    

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

2 பதில்கள் -க்கு “TRUE LOVE”

  1. முடியாது என்று கூறி சென்று விட்டாய்-ஆனல்
    முடியதோ ஒரு போதும் என்று கூறி
    தனிமையில் உன் நினைவுகளுடன்
    வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    இதயம் வலிக்குதடி…!!!

    காதலி தந்து சென்ற வலி நன்றாக புறிகின்றது!!
    அனுபவித்து எழுதியுல்ளீர்கள்!!
    இந்த வலியையும் தாங்கத்தான் வேண்டும்!!!
    அழகாய் கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    அன்புடன் இனியவள்

  2. Kaathalin Valikal Sugamaanathuthaanee..!
    Thax for the comments iniyaval..!

மறுமொழி இடுக

நீங்கள் உள் நுழைந்தால் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்.