
கண்ணுக்குள் நீதான் - என்
கனவுக்குள்ளும் நீ தான்
கண் மூடி பார்த்தால் -என்
ன் நெஞ்சுக்குள்ளும் நீதான்
உயிருள்ளும் நீதான் - என்
உறவுகலும் நீதான்
காதலும் நீதான் - என்
காதலியும் நீதான்
தேடி வந்தேன் என் உயிரே _ என்னை
தேட விட்டு போகாதே
ஏங்குதடி என் மனம் - அதை
தாங்கிடுமா? என் இதயம்
பிரிவு என்ற சொல் கூட வேண்டாமடி
உயிரிலே கலந்த என் காதலியே..!!
என்றும் காதலுடன் - த.சுதன்
இந்த இடுகை அக்டோபர் 27, 2007 அன்று 10:27 மு.பகல் மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு *! நம்பிகையுடன்..! !* என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS 2.0 செய்தியோடையூடாகத் தொடரலாம்
நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.
December 25, 2007 இல் 9:31 பிற்பகல்
தேடி வந்தேன் என் உயிரே _ என்னை
தேட விட்டு போகாதே
ஏங்குதடி என் மனம் – அதை
தாங்கிடுமா? என் இதயம்பிரிவு என்ற சொல் கூட வேண்டாமடி
உயிரிலே கலந்த என் காதலியே..!!
அருமையான காதல் கவிதை!!
என் மனதை கவர்ந்த வரிகளூம்!!வாழ்த்துக்கள்,
அன்புடன் இனியவள்
http://iniyaval1.wordpress.com/