
உனது தொலை பேசி அழைப்பை
தினம் தினம் எதிர்பார்கின்றேன்..!
உன்னோடு பேசும் போது
இவ் உலகையே மறந்துபோகிறேன்..!
உனது பேச்சின் இனிமை
எனை தினம் உனை நினைக்க சொல்கிறதே
நான் பேசாமல் இருப்பது ஏன் தெரியுமா
உன்னை பேச விட்டு நான் அதை ரசிக்கதான்..!
உனது சீண்டல்,புன்னகை,கவலை,அழுகை,கோபம்
எல்லாமே எனை கொல்கின்றதே...!!
நேரம் போவது தெரியாமல் உன்னோடு
பேசிக் கொண்டிருக்கையில் ஒரேயொரு கவலையெனக்கு
இந்த நேரம் ஏன் போகிறது என்ற கவலை
ஆனால் விட்டால் வாழ் நாள் முலுவதும்
உன்னுடன் நான் கதைத்து கொண்டு இருப்பேன்
என் செல்லமே..!!!
என்றும் காதலுடன் த.சுதன்
இந்த இடுகை அக்டோபர் 27, 2007 அன்று 11:19 மு.பகல் மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு *! என் செல்லாமே !* என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS 2.0 செய்தியோடையூடாகத் தொடரலாம்
நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.