
எங்கிருந்து வந்தாய்?
என் சிரிப்பை சிதைப்பதற்கு!
எப்போது வந்தாய்?
என் சந்தோஷத்தை சாகடிப்பதற்கு!
எப்படி வந்தாய்?
என் மனதை உடைப்பதற்கு!
ஏன் வந்தாய்?
என் உயிரை எடுப்பதற்கு
என்றும் காதலுடன் – சுதன்.
இந்த இடுகை அக்டோபர் 18, 2007 அன்று 11:56 மு.பகல் மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு *! ஏன் !* என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS 2.0 செய்தியோடையூடாகத் தொடரலாம்
நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.